முன்னுரை: நா யகன் ஆதித்யா ஒரு ப்ளே பாய்...வாழ்க்கையை உல்லாசமாக அனுபவிக்க வேண்டும். எந்த கமிட்மென்ட் ம் இருக்க கூடாது என்ற கொள்கையில் வாழ்பவன். தெளிந்த நீரோடை போல சென்று கொண்டிருந்தவன் வாழ்வில் குறுக்கே வருகிறாள் நாயகி பவித்ரா. வழக்கம் போல இருவருக்கும் ஆரம்பத்தில் முட்டி கொள்கிறது. அவனுடைய அழகையும் அந்தஸ்தையும் கண்டு மற்ற பொண்ணுங்களை போல தன்னிடம் வழிந்து நிற்காமல் , தன் மீது வந்து விழாமல் தன்னை எதிர்த்து நின்ற நாயகி பவித்ராவை பழி வாங்க திட்டமிடுகிறான் ஆதித்யா. அதற்காக அவளை ஏமாற்றி பேருக்காக அவளை மணந்து மனைவியாக்கி கொள்கிறான்... ஆனால் ஆதித்யாவின் பழிவாங்கும் படலம் நிறைவேறியதா ? பவிகுட்டி அவனிடம் தோற்று விட்டாளா ? என்று தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்.. இது ஒரு மோதல்+காதல்+கலாட்டாக்கள் கலந்த கலகலப்பான , ஜாலியான கதை... இந்த கதையை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள். Happy Reading !!!-அன்புடன் பத்மினி செல்வராஜ் ******** அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3 அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6 அத்திய...
முன்னுரை: உயிருக்கு உயிரான காதல் பொய்த்துப் போனால் அது எந்த அளவுக்கு ஒருவனுக்கு வலியையும் வேதனையும் கொடுக்கும் என்பதை உணர்த்த வருகிறான் நம் கதையில் நாயகன் ஆதித்யா. அவனுடைய காதல் பொய்த்து போனதால் , ஒட்டு மொத்த மாதர் குலத்தின் மீதும் வெறுப்பாக இருப்பவன். தன் வாழ்வில் இனி ஒரு பெண் எப்பொழுதும் இல்லை என்று தன்னை இறுக்கி கொண்டு வாழ்பவன். அவனை அப்படியே விட்டுவிடுவாரா அந்த சிங்காரவேலன் ? நம் நாயகனின் அன்னை ஜானகி , சிங்காரவேலனின் தீவிர பக்தை. சதா காலமும் தன் மகனுக்காக , தன் மகன் வாழ்வு நேராக வேண்டும் என்று அந்த வேலனிடம் முறையிட்டு கொண்டே இருந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் தன் பக்தையின் கண்ணீர் புலம்பலை காது கொடுத்து கேட்கமுடியாமல் பொங்கி எழுந்து விடுகிறான் அந்த வடிவேலன். தன் பக்தையின் குறையை தீர்த்து வைக்க முடிவு செய்த முருகன் கிராமத்து பைங்கிளியான பாரதியை தன் ஆட்டத்தில் உள்ளே இழுத்து விடுகிறான். அவனின் சதித்திட்டத்தால் ஆதித்யாவின் குழந்தைக்கு வாடகை தாயாகிறாள் பாரதி இந்த குழந்தையை வைத்து தன் மகனை மடக்க திட்டமிடுகிறார் ஜானகி. அவர் திட்டம் வெற்றி பெற்றதா ? இல்லை நா...
எனது புத்தம் புதிய தொடர்கதை " கனவே கை சேர வா..." புதிய தளத்தில் வெளியாகி உள்ளது. படிச்சு பாருங்க தோழமைகளே..! https://padminiselvarajnovels.blogspot.com/2022/09/kanave-kai-sera-va-1.html ***** வராமல் வந்த தேவதை தொடர் இப்பொழுது புதிய தளத்தில் வெளியாகி உள்ளது..! என்னுடைய புதிய தளத்தை விசிட் பண்ணி பாருங்க ப்ரெண்ட்ஸ்..! https://padminiselvarajnovels.blogspot.com/p/varamal-vantha-devathai.html தாழம்பூவே வாசம் வீசு - இப்பொழுது ஆடியோ நாவலாக வெளிவந்துள்ளது. கேட்டு பாருங்க ப்ரெண்ட்ஸ்..! https://youtu.be/K9Zm2WD5HpU ***** என்னுடைய புதிய ஆடியோ நாவல் நம்ம சேனலில் வெளியாகி உள்ளது. கேட்டு மகிழுங்கள் தோழமைகளே..! உங்களுக்கு இந்த சேனலில் உங்கள் குரலை பதிவு பண்ண விருப்பம் இருந்தால் 9945076179 எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள்..நன்றி.!! அன்பான வாசகர் தோழமைகளே!!! ஆடியோ நாவல்கள் முதன்முறையாக என்னுடைய நாவல்கள் ஆடியோ நாவலாக வெளிவந்திருக்கின்றன. நேரம் இருந்தால் அதை கேட்டு ரசித்து உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்...
முன்னுரை: நா யகன் நிகிலன் சென்னையின் புகழ் பெற்ற அசிஸ்டன்ட் கமிஷ்னர் ஆக இருக்கிறான்..31 வயது முடிந்தும் நிகிலன் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் தன் அன்னையின் கெஞ்சலுக்கும் வற்புறுத்தலுக்கும் செவி சாய்க்காமல் பிடிவாதமாக இருப்பவன். நாயகி மதுவந்தினி. மிகவும் பயந்த சுபாவம் உடையவள். விதிவசத்தால் எதிர்பாராத விதமாக கட்டாயத்தின் பேரில் இருவரும் திருமண பந்தத்தில் இணைகிறார்கள். விருப்பமின்றி இணைந்த இருவரும் தங்கள் திருமணத்தை ஏற்று கொண்டார்களா? இவர்களை வைத்து அந்த வேலனும் விதியும் ஆடும் ஆட்டம் என்ன என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த கதையை படியுங்கள்.. இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான காதல் கதையாகும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. Happy Reading !!! நன்றி!!! ********* இந்த கதையை Amazon ல் படிக்க, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்கள்...Happy Reading!!! -அன்புடன் பத்மினி செல்வராஜ்... https://www.amazon.in/dp/B0871KDNTM அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3 அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6 அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9 அத்...
அன்பான வாசகர் தோழமைகளே, என்னுடைய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற புதிய நாவல் Amazon ல் சமீபத்தில் வெளியாகியுள்ளது... கதையை பற்றி: ஜமீன்தார் தாத்தாவுக்கும் அவர் செல்ல பேரனுக்கும் நடுவில் நடக்கும் பனிப்போரில் இரண்டு பெண்களின் வாழ்வு சிக்கி கொண்டு தவிப்பது தான் கதையின் போக்கு... உன்னை மணம் முடித்து உன் எதிர்காலத்தை என்னுடன் பகிர்ந்து கொள்வேன் என்று வாக்களித்த தன் மனம் கவர்ந்த காதலியா? இல்லை கட்டாயத்தினால் அக்னி சாட்சியாய் உன்னை என்றும் உடன் இருந்து காப்பேன் என்று உறுதி அளித்து தாலிகட்டிய மனைவியா? என்று தடுமாறும் நாயகன் என்ன முடிவு எடுத்தான் என தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்... இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான்... இந்த கதையை Am azon ல் படிக்க, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்கள்...Happy Reading!!! -அன்புடன் பத்மினி செல்வராஜ்... https://www.amazon.in/dp/B08GPNL14P ***** நிலவே என்னிடம் நெருங்காதே-ஆடியோ நாவல் https://www.youtube.com/playlist?list=PLmbeESYpIv3tfWSCrqU9cLbc1SqtN7Phk ******** அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3 அத...
முன்னுரை: உண்மையான காதல் இறுதியில் எவ்வாறு வெற்றியைப் பெறுகிறது என்பதை விளக்கும் சிறிய சஸ்பென்ஷ் உடன் ஒரு இனிமையான காதல் கதை இது. இந்த கதை ஒரு வித்தியாசமான தம்பதியினரைப் பற்றியது . அவர்கள் வெவ்வேறு திசையில் பயணித்தாலும் இறுதியில் எவ்வாறு தங்கள் காதலை உணர்ந்தனர் என்பதை உணர்த்த வருகிறது இந்த காதல் கதை. ஹீரோ அபிநந்தன். ஒரு சிறந்த தொழிலதிபன். தனது அத்தை மகள் மாயாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டான். இருப்பினும் அவன் அவள் மீது அக்கறை காட்டவில்லை. அவனது அத்தை அவனது திருமணத்தை விரைவில் நடத்தும் படி அவனை நெருக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அபிநந்தனுக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் போய்விட , திருமண நாளை தாமதப்படுத்தினான். இதற்கிடையில் அவன் தனது புதிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் தீக்சாவை சந்தித்தான். தீக்சா ஒரு தைரியமான மற்றும் பிடிவாதமான பெண் முதல் பார்வையில் அபி அவளால் ஈர்க்கப்பட்டான். இருப்பினும் அபி மற்றும் தீக்சா இடையேயான சில ஆரம்ப சந்திப்புகள் சண்டையுடன் முடிவடைந்தன. அபி அவளுக்கு அதிக வேலை கொடுத்து அவளை சித்திரவதை செய்ய விரும்பினான். ஆனா...
இந்த நாவல் இந்த தளத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது. இப்பொழுது புதிய தளத்தில் வெளியாகி உள்ளது..! என்னுடைய புதிய தளத்தை விசிட் பண்ணி பாருங்க ப்ரெண்ட்ஸ்..! https://padminiselvarajnovels.blogspot.com/p/varamal-vantha-devathai.html
முன்னுரை நாயகன் வசீகரன் ஒரு புகழ் பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணன்... ஒவ்வொருவர் இதயத்திலும் எந்த மாதிரியான குறை இருந்தாலும் அதை கண்டறிந்து குணபடுத்தி வெற்றி கண்டவன்.... அப்படிபட்ட நம் நாயகன் ஒரு பெண்ணின் இதயத்தில் என்ன இருந்தது என்று கண்டு பிடிக்க முடிந்ததா?? கண்டு பிடித்து குணபடுத்த முடிந்ததா?? என்பதை அறிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்.... எனது மற்ற கதைகளான என் மடியில் பூத்த மலரே , காதோடுதான் நான் பாடுவேன் கதைகளின் பாத்திரங்களும் அப்பப்ப இந்த கதையில் உலா வருவார்கள்.. இதுவும் ஒரு ஜாலியான காதல் கலந்த கதை...படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading !!!. இனி கதையை தொடர்வோம்... *** *** இந்த கதையை Amazon ல் படிக்க, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்கள்...Happy Reading!!! -அன்புடன் பத்மினி செல்வராஜ்... https://www.amazon.in/dp/B086YZPTY2 அத்தியாயம்-1 அத்தியாயம்-2 அத்தியாயம்-3 அத்தியாயம்-4 அத்தியாயம்-5 அத்தியாயம்-6 அத்தியாயம்-7 அத்தியாயம்-8 அத்தியாயம்-9 அத்தியாயம்-10 அத்தியாயம்-11 அத்தியாயம்-12 அத்தியாயம்-13 அத்தியாயம்-14 அ...
முன்னுரை: இந்த கதையின் நாயகன் மகிழன் ஐ.டி துறையில் வேலை பார்ப்பவன்... நாயகி சந்தியாவும் அதே துறையில் வேலை பார்ப்பவள்... விதிவசத்தால் இருவருக்கும் ம்உதல் சந்திப்பிலயே பிடிக்காமல் போய்விடுகிறது. மகிழன் அந்த அலுவலகத்தில் தனிக்காட்டுராஜா போல பெரும் செல்வாக்குடன் விளங்குபவன். எங்கு சென்றாலும் அவனை மெச்சி கொள்வார்கள். அந்த அளவுக்கு திறமையானவனும் கூட. ஆனால் அது சந்தியாவுக்கு பிடிக்கவில்லை. மகிழனை பார்க்கும்பொழுதெல்லாம் வெறுப்பை உமிழ்ந்து வந்தாள். மகிழனும் அவளைக்கண்டாலே பத்து அடி தள்ளி சென்று விடுவான். இந்த நிலையில் ஒருநாள் அலுவலகத்தில் நடைபெற்ற கல்ச்சுரல் போட்டியில் இருவரும் பங்கேற்கின்றனர். அவளின் அழகிம் மயங்கி தன்னை மறந்து மகிழன் சந்தியா பக்கம் சாய்ந்து விடுகிறான். ஆனால் சந்தியா அவன் காதலை ஏற்று கொள்ளவில்லை. தொடர்ந்து மகிழனை வெறுத்து வருகிறாள். சந்தியா மனம் மாறு மகிழனை ஏற்று கொண்டாளா ? மகிழன் தன் காதலில் வெற்றி பெற்றானா ? தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள். இதுவும் மனதுக்கு இதமான ஜாலியான காதல் கலந்த கலாட்டா கதை. படித்து உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிர...
தாழம்பூவே வாசம் வீசு - இப்பொழுது ஆடியோ நாவலாக வெளிவந்துள்ளது. கேட்டு பாருங்க ப்ரெண்ட்ஸ்..! https://youtu.be/K9Zm2WD5HpU முன்னுரை: நா யகன் பார்த்திபன். கிராமத்தை சேர்ந்தவன்..வாழ்வில் எந்த பிடிப்பும் பொறுப்பும் இல்லாமல் ரௌடியாக ஊரை சுற்றி கொண்டிருப்பவன்.. அவன் வாழ்வில் நுழைகிறாள் ஒரு தேவதை.. அந்த தேவதை, பாலைவனமாக இருக்கும் அவன் வாழ்வை வசந்தமாக்க போகிறாளா? இல்லை இன்னும் மோசமான நிலைக்கு இழுத்து செல்ல போகிறாளா என்று பார்க்கலாம்... இது ஒரு மனதுக்கு இனிமையான காதல் கதை.. இந்த கதையை படித்து தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading!!! ****** இந்த நாவல் தற்பொழுது Amazon ல் வெளியாகியுள்ளது... Amazon ல் படிக்க, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்கள்.... https://www.amazon.in/dp/B088F2XHG2 ...
Comments
Post a Comment