Posts

Showing posts with the label தேடும் கண் பார்வை தவிக்க

தேடும் கண் பார்வை தவிக்க-54(Final)

Image
  அத்தியாயம்-54 செ ன்னையில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில் அமர்ந்து இருந்தனர் ரிஷியும் தமயந்தியும்.. அதே ப்ளைட்..அதே சீட்.. அதே ஜன்னல் ஓரம் அவளும் அவளை அடுத்து அவனும் அமர்ந்து இருந்தனர்.. அப்பொழுது வேகமாக அங்கு வந்த தலைமை ஏர்ஹோஸ்டஸ் ரஜிதா “ஹலோ ரிஷி.. வெல்கம் டு அவர் ஏர்லைன்... என்ன இது ? பிசினஸ் க்ளாஸ் ல போகாம இந்த சீட்ல உட்கார்ந்து இருக்கிங்க.. பிசினஸ் க்ளாஸ் ல நிறைய சீட் காலியா இருக்கு.. ப்ளீஸ் கம்.. “ என்று கொஞ்சி அழைத்தாள்.. தமயந்தி அவளை முறைத்து பார்க்க அவனோ தன் மனைவியின் பொறாமையை ரசித்தவாறு “இட்ஸ் ஓகே ரஜி... இந்த இடம்தான் எனக்கு பிடிச்சிருக்கு.. ஐ பௌன்ட் மை ட்ரெஸ்ஸர் இன் திஸ் சீட்.. அதனால் இது எனக்கு ஒரு ஸ்பெஷல் சீட்.. எப்ப வந்தாலும் இனி இந்த சீட்தான்... “ என்று தமயந்தியை பார்த்து கண் சிமிட்டி சிரித்தான் ரிஷி... அவளும் மெல்ல வெட்கபட்டு தன் கணவன் கையை பிடித்து கொண்டு அவன் தோளில் உரிமையாக சாய்ந்து கொள்ள , அதை கண்ட ரஜிதா தமயந்தியை பொறாமையுடனும் ரிஷியை ஒருவித ஏக்கத்துடனும் பார்த்தவாறு நகர்ந்து சென்றாள்.. விமானம் மேலே பறக்க ஆரம்பித்ததும் அன்று பரபரப்பாக வெளி...

தேடும் கண் பார்வை தவிக்க-53(Pre-Final)

Image
                                                                                                                                                                       அத்தியாயம்-53 நான்கு வருடங்களுக்கு பிறகு... "நளா... டேய் நளா... எங்கடா இருக்க ? " என்று கத்தி கொண்டே கையில் ஒரு உணவு கிண்ணத்துடன் வீட்டின் கொல்லப்பக்கம் வந்து கொண்டிருந்தாள் தமயந்தி.. அவர்கள் கிராமத்தில் இருந்த நளன் வீடு அது.. அவளை கண்டதும் அந்த பெரிய வேப்ப மரத்தில் கட்டி இருந்த பொன்னி தன் தலையை வேகமாக ஆட்டி அவளை மகிழ்ச்சிய...

தேடும் கண் பார்வை தவிக்க-52

Image
  அத்தியாயம்-52 கா ரை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு வேகமாக வீட்டிற்கு உள்ளே வந்தான் ரிஷி... அவன் கார் உள்ளே வருவதை கண்டதுமே கண்ணம்மா சமையலறைக்குள்  சென்று அவன் அருந்துவதற்கு பழச்சாற்றை கொண்டு வந்தார்..  அவன்  உள்ளே நுழையவும் “ரிஷி கண்ணா...  வா வா..  என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட... ? “  என்று சிரித்தவாறே அவன்  அருகில் வந்தவர் “நீ களைப்பா இருக்க கண்ணா.. இதை முதல்ல குடி.. “  என்று அவன் கையில் அந்த பழச்சாற்றை வைத்தார்.. அவனுக்கோ கண்கள் பனித்தது.. அவன் அன்னை இதே போல தான் செய்வார்.. சில நாட்களில் எவ்வளவு களைப்பாக வந்தாலும் எப்படித்தான் தெரியுமோ அவருக்கு..  சரியான நேரத்துக்கு இந்த மாதிரி குடிக்க என எதையாவது கொண்டு வந்து தந்திருப்பார்.. அவர் நினைவில் கண்கள் பனித்தன.. அவரை மெல்ல அணைத்துக்கொண்டு விடுவித்தவன் “ரொம்ப தேங்க்ஸ் மா...  ஆமா தயா எங்கே ? “ என்று கண்களால் தேடினான்.. “இன்னைக்கு ஃபுல்லா கும்பகர்ணி மாதிரி தூங்கிகிட்டே இருந்தா ..  இப்பதான் தோட்டத்து பக்கமா போனா.. அது சரி கண்ணா... கொஞ்ச நேரம் முன்னாடி அவ உன்கிட்ட...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!