Posts

Showing posts with the label அழகான ராட்சசியே

அழகான ராட்சசியே!!-38(final)

Image
  அத்தியாயம்-3 8 அ ன்று இரவு பெரியவர்கள் அனைவரும் தோட்டத்தில் அமர்ந்து கதை பேசி கொண்டிருக்க , சந்தியாவை சிவகாமியின் அறையில் அமர வைத்து அவளை முதலிரவுக்காக அலங்கரித்து   கொண்டிருந்தாள் மது... சந்தியாவிற்கு உள்ளே படபடப்பாக இருந்தது..   என்னதான் தைரியமானவளாக இருந்தாலும் வாய் ஓயாமல் அடுத்தவர்களை வம்பு இழுத்து மிரட்டினாலும் பெண்மைக்கே உரித்தான நாணம் அவளை சூழ்ந்து கொள்ள வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன.. அதுவும்   சற்று முன்னே இரவு உணவின் பொழுது எல்லோரும் கலகலப்பாக அமர்ந்து பேசியவாறு சாப்பிட்டுக் கொண்டிருக்க ,   மகிழன் நொடிக்கொரு தரம் அவளை விழுங்கி விடுவதை   போல பார்த்துக் கொண்டிருந்தான்.. மற்றவர்களிடம் கலகலப்பாக   பேசிக் கொண்டிருந்தாலும்   தன் கணவனின் பார்வையை சந்திக்கும் பொழுதெல்லாம் அவள் வயிற்றுக்குள் படபடக்க ஆரம்பித்தது.. அதை இப்பொழுது நினைக்கும் பொழுதும்   ஏதோ ஒரு இனம் புரியாத ,   பயமும் இல்லாமல் மகிழ்ச்சியும் இல்லாத   ஒரு உணர்வு அவளை ஆட்கொண்டது... உடனே தன்னை சீண்டியவாறே அலங்கரித்துக் கொண்டிருந்த மதுவை பார்த...

அழகான ராட்சசியே!!-37(pre-final)

Image
  அத்தியாயம் -37 ம கிழன் மற்றும் சந்தியா வரவேற்பு விழாவிற்கு வந்திருந்த  அனைவர்களும் வந்து மணமக்களை  வாழ்த்தி செல்ல இறுதியாக  தானா சேர்ந்த கூட்டத்தின் உறுப்பினர்கள் மேடையேறினர்.. அதுவரை அனைவரையும் வரவேற்று கொண்டிருந்த நிகிலன் இப்பொழுது தன் நண்பர்கள் குடும்பத்துடன் மதுவையும் அழைத்து கொண்டு  மேடைக்கு வந்தான்.. ஆதி ,  வசீகரன் மற்றும் நிகிலன் முன்னால்  வர அவர்களைத் தொடர்ந்து பாரதி பனிமலர் மற்றும் மதுவந்தினி  பின்னால் வந்தனர்..பனிமலர் க்கு  இது நான்காவது மாதம் என்றாலும் வீட்டில் இருக்காமல் அவளும் இந்த திருமணத்திற்கு வர வேண்டும் என்று அடம் பிடித்து வந்திருந்தாள்.. நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தவர்கள் மேடைக்கு வருமுன்னே ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டு சிரித்து பேசி கொண்டு இருந்தனர்..நண்பர்கள் மூவருமே அவர்கள் மனைவியின்  அலங்காரத்தில் மெய்மறந்து அவர்களை அவ்வபொழுது  ஓரக்கண்ணால் பார்த்து சைட் அடித்து கொண்டிருந்தனர்.. மூன்று பெண்களும் அதுவரை மீதி இருந்த கதைகளை பேசி கலாய்த்து முடித்ததும் இறுதியாக மேடை ஏறினர்.. மேடைக்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!