Posts

Showing posts with the label காந்தமடி நான் உனக்கு

காந்தமடி நான் உனக்கு!!!(final)-49

Image
  அத்தியாயம்-49   ஒரு வருடத்திற்கு பிறகு: “இ ன்னும் ஒரே ஒரு வாய் வாங்கிக்க டா செல்லம்...என் டார்லிங் இல்லை... உன் அம்மு சொன்னா கேட்கணும்...”  என்று கையில் ,  உணவு கிண்ணத்தை வைத்துக்கொண்டு தன் மனையாளின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தான் அமுதன்.   நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்யாவும் ,  அவளின் நன்றாக மேடிட்டிருந்த வயிற்றை தூக்கிக் கொண்டு மூச்சிறைக்க உண்ண மறுத்து தன் கணவனிடம் இருந்து நழுவி ஓடிக் கொண்டிருந்தாள்.   “ப்ளீஸ் அம்மு...போதும்... இதுக்குமேல் என்னால் ஒரு வாய் கூட சாப்பிட முடியாது...”  என்று பாவமாக கெஞ்ச , “சரி டா...நீ இதுவரைக்கும் சாப்பிட்டது எல்லாம் உனக்காக பேபி. இப்பொழுது நம்ம ஜூனியர்க்காக...இன்னும் ஒரே ஒரு வாய் சாப்பிடுவியாம்...”  என்று அவளை செல்லம் கொஞ்சினான் அமுதன்.   “ஆஹான்... இப்படி சொல்லி சொல்லித்தான் இதோடு பத்து தரம் ஊட்டி விட்டிட்டிங்க.  எனக்காக ஒன்று...உங்களுக்காக ஒன்று...என் அம்மாவுக்காக தங்கைக்காக... அத்தை மாமா..”  என்று வரிசையாக பட்டியலிட்டு உள்ளே தள்ளி விட்டீர்கள். அது போதாதாக்கும். இப்ப உங்க ஜூனியர் ம் ...

காந்தமடி நான் உனக்கு!!!(pre-final)-48

Image
  அத்தியாயம்-48 பெ ங்களூர் மணிப்பால் ஹாஸ்பிட்டலில் இருந்த சைக்யாட்ரிக் பிரிவில் ,  பிரபலமான டாக்டர் சைதன்யா முன்னால் அமர்ந்து இருந்தனர் அமுதனும் சத்யாவும். அமுதன் முன்பே சத்யாவிற்கு இருக்கும் பிரச்சனையை பற்றி டாக்டர் சைதன்யா விடம் விளக்கி கூறி ,  ஆலோசனை கேட்க ,  அவர்தான் சத்யாவை நேரில் அழைத்து வர சொல்லியிருந்தார். இதை எப்படி சத்யாவிடம் சொல்வது என்று தயக்கமாக இருந்தது.   ஆனால் இப்பொழுது வேறு பிரச்சனை ஒன்று ஆரம்பமாகி இருந்தது அவன் வீட்டில். திருமணம் முடிந்து மூன்றாவது நாளில் ரூபாவதிக்கு  பெங்களூர் கிளைமேட் ஒத்துவராததால் , தன் மகன் மற்றும் மருமகள் இடம் சொல்லிக்கொண்டு மும்பை கிளம்பி விட்டனர். கடந்த நாட்களில் அமுதன் வீட்டில் இல்லாத பொழுது தன் மாமியார் மாமனாருடன் அரட்டை அடித்துக் கொண்டு பொழுதை கழித்தவள்...அவர்கள் சென்ற பிறகு தன் கணவனை பெரிதும் எதிர்பார்க்க ஆரம்பித்தாள் சத்யா.   அவனோ ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தாமதமாக வருவது கண்டு  அவளுக்கு கஷ்டமாக இருந்தது. திருமணத்திற்குப் பிறகு முதல் இரண்டு நாட்கள் சத்யா அவனிடம் நடந்து கொண்ட விதத்தை கண்டு , ...

காந்தமடி நான் உனக்கு!!!-47

Image
  அத்தியாயம்-47 அ முதனும் , சத்யாவும் மறுவீட்டிற்கு என்று சத்யாவின் வீட்டிற்கு வந்திருந்தனர். நேற்றைய திருமண அலைச்சலில் ரூபாவதிக்கு மீண்டும் உடல் நிலை சரியில்லாமல் போக , அவரை பார்த்துக்கொள்ள என மதியழகனும் அங்கு வரமுடியவில்லை. வீட்டிற்கு வந்த  தன் மகளையும் மருமகனையும் ஆரத்தி எடுத்து வரவேற்றார் வளர்மதி. அதோடு மருமகனுக்காக தடபுடலாக விருந்து சமைத்து அசத்தியிருந்தார் . சத்யாவின் தங்கைகளும் முகம் கொள்ளா பூரிப்புடன் ஓடி வந்து தன் அக்காவை கட்டி அணைத்துக் கொண்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் சத்யாவின் திடீர் திருமணத்தை கேள்விப்பட்டு ,  சத்யாவை பார்க்க வந்திருந்தனர் . அதோடு சத்யாவின் தோழி , சுகாசினியும் தன் தோழியை பார்க்க  வந்திருக்க ,  சத்யாவும் அவளை செல்லமாக  கோபித்துக் கொண்டாள்.   ‘ அடியே சுகா... நீ கூட இந்த பிராட் பண்ணின நாடகத்தை என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டாயே..!  நீயும் அந்த கட்சியில் சேர்ந்து கொண்டாய்  தானே...போடி...”  என்று முறைத்தாள் சத்யா. “ஹீ ஹீ ஹீ அப்படி இல்லடி. உன்னை பற்றி நன்றாக தெரியும். கண்டிப்பாக அமுதன் ப்ரோ உன்னிட...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!