Posts

Showing posts from March, 2022

நிலவே என்னிடம் நெருங்காதே-63

Image
  இந்த நாவல் ஏற்கனவே ஆடியோ நாவலாக வெளிவந்துள்ளது.  ஒலி வடிவில் கேட்டு மகிழ, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்க...நன்றி!! அன்புடன் பத்மினி செல்வராஜ். நிலவே என்னிடம் நெருங்காதே..! அத்தியாயம்-63 “ வா வ்.... இந்த போட்டோ செமயா இருக்கு அண்ணி...இல்ல... இது அதைவிட சூப்பரா இருக்கு.. “ என்று ஆர்பரித்தாள் யாழினி.. அடுத்த நாள் காலையில் மணி ஒன்பது அளவில் காலை வேலைகளை முடித்துவிட்டு வரவேற்பறையில் அமர்ந்து இருந்தாள் நிலா... அவள் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டு தன் கையில் இருந்த அலைபேசியில் இருந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் யாழினி.. மனோகரியும் பாரிஜாதமும் இன்னும் எழுந்திருக்கவில்லை.. நெடுமாறன் இப்பொழுதெல்லாம் அதிகாலை எழுந்து தோட்டத்தில் நடப்பதும் அங்கிருக்கும் செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதும் என்று காலை வேளை சுறுசுறு ப் பாக சென்றது அவருக்கு.. இரு பெண்களும் அமர்ந்து இருக்க ,   அவர்களுக்கு எதிர்பக்கமாக ஜமீன்தார் அமர்ந்து அன்றைய தினசரியை புரட்டி கொண்டிருந்தார்... அதே நேரம் மாடியில் இருந்து அலுவலகம் செல்ல தயாராகி கீழ இறங்கி வந்து கொண்டிருந்தான் அதிரதன்.. நேற்று இ

என்னுயிர் கருவாச்சி-37

Image
  அத்தியாயம்-37 வ ண்டியில் இருந்து இறங்கி ,  கோமதியை பார்க்க ஓடியவள் , அவளுடன் பேசிவிட்டு , கோமதி சென்ற பிறகும் திரும்பி வராததால் ,  தன் வண்டியை திருப்பி கொண்டு அவள் அருகில் வந்தான் ராசய்யா.   “ஏன் டி ? இங்கயே  நிக்கிற ?  அதான் கோமதி  போய்ட்டா இல்ல.  வண்டியில ஏறு. போகலாம்...”  என்று அவளை இரு சக்கர வாகனத்தில் ஏறச் சொன்னான். அவளோ இயந்திரத்தனமாக வண்டியில் ஏறி அமர்ந்தவள் ,  முன்பு போல ராசய்யா வின் மீது ஒட்டிக்கொண்டு அமராமல் தள்ளியே அமர்ந்து கொண்டாள். அவள் முகத்திலும் முன்பு இருந்த மகிழ்ச்சியும் , குறும்பும் மறைந்து ஒரு  குற்றவுணர்வு நிரம்பி வழிந்ததை போல இருந்தது. கூடவே ஏதோ உள்ளுக்குள் சிந்தித்தவளாக எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து    இருந்தாள்.   அவளிடம் வந்திருந்த மாற்றம் ராசய்யாவுக்கும் தெரிந்தது. அவன் மீது ஒட்டி உரசி வந்தவள்... இப்பொழுது  விலகி அமர்ந்ததை கண்டு அவனுக்கும்  யோசனையாக இருக்க ,   “என்னாச்சுடி ?  ஏன் ஒரு மாதிரியா இருக்க ? “  என்று அக்கறையுடன் வினவினான்.   “ஒன்னும் இல்ல...”  என்று தன் தலையை இரு பக்கமும் ஆட்டினாள். “ஏன் டி.  உன்னை பத்தி எனக்கு தெரியாதா ?    உன் மூஞ்

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!