Posts

Showing posts with the label காதோடுதான் நான் பாடுவேன்-41

காதோடுதான் நான் பாடுவேன்-41

Image
அத்தியாயம்-41 மூ ன்று நாட்களுக்கு பிறகு மதுவை டிஸ்சார்ஜ் பண்ணினர்... மருத்துவமனையில் இருந்து சண்முகம் தன் மகளை அவர் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூற ஒரு பார்வையில் அவரை ஆப் பண்ணினான் நிகிலன்..... “மாமா... உங்க பொண்ணை கூட்டி போய் வச்சுகிட்டு செல்லம் கொஞ்சினீங்க... அதெல்லாம் முடிஞ்சு போச்சு.. என் பொண்ணை இனிமேல் உங்க வீட்டுக்கு அனுப்ப முடியாது... அவ எப்பவும் என்னோடதான் இருப்பா... வேணும்னா உங்க பொண்ணை கூட்டிகிட்டு போய் கொஞ்சுங்க...” என்றான் முறைத்தவாறு... அதை கேட்டு சாரதா நமட்டு சிரிப்பை சிரித்தார்.... “என்னாச்சு அத்தை?? எதுக்கு சிரிக்கறீங்க?? “ என்றான் நிகிலன் புரியாதவனாக... அவரும் சிரித்தவாறே “இல்ல மாப்பிள்ளை.. மது பிறந்தப்ப இவர் என்னை எங்கப்பா வீட்டுக்கு அனுப்பாமல் மதுவை தூக்கிகிட்டு அவர் வீட்டுக்கு வந்திட்டார்.. என்னை ஒருநாள் கூட எங்கப்பா அம்மா கூட இருக்க விடலை.. அன்னைக்கு எங்கப்பாவுக்கு வந்த நிலை இன்னைக்கு அவருக்கும் அதே நிலை னு நினைக்கிறப்போ சிரிப்பு வந்திடுச்சு.. “ என்று சிரிப்பை அடக்கி கொண்டு சிரித்தார் சாரதா... “போதும் நிறுத்துடி.. உங்கப்பன் வீட்டு புராணம்... உங்கப்பனும் ந...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!