என்னை கொஞ்சம் நேசிப்பாயா?
என்னை கொஞ்சம் நேசிப்பாயா ? அன்பான வாசகர் தோழமைகளே!!! எனது புதிய கதை இப்பொழுது A mazon ல் வெளியாகி உள்ளது. படித்து மகிழுங்கள்...! https://www.amazon.in/dp/B09Q2D7NNZ கதையைப் பற்றி: விழியில் மலர்ந்து , உணர்வில் கரைந்து , உயிரில் கலந்து நிலைப்பது தான் காதல். அவ்வளவு சுலபமாக ஒருவரிடத்தில் நுழைந்து விடாது காதல். அதை புரிந்து கொள்ளாமல் , காதல் என்பது கடையில் வாங்கும் கத்தரிக்காய் போன்றது... யாருக்கு வேண்டுமானாலும் காதல் வரும்...யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம்...காதலிக்க வைத்து விடலாம் … சண்டை சச்சரவு இல்லாத , மனம் ஒத்த , ஈருடல் ஓருயிராய் வாழும் இல்லற வாழ்க்கை காதல் திருமணத்தில் தான் கிடைக்கும் என்ற புரிதலுடன் , காதலித்து மணக்க வேண்டும் என்ற கொள்கையுடன் வளர்கிறாள் நம் கதையின் நாயகி. தன் வாழ்வில் சந்தித்த சில கசப்பான சம்பவங்களால் , காதல் என்றாலே எட்டிக்காயை சாப்பிட்டவனை போல முகத்தை சுளித்து , பின்னங்கால் பிடரியில் பட தலைதெரித்து ஓடும் நம் நாயகன் மீது மையல் கொள்கிறாள் அந்த பேதைப் ...