Posts

Showing posts with the label என்னை கொஞ்சம் நேசிப்பாயா?

என்னை கொஞ்சம் நேசிப்பாயா?

Image
  என்னை  கொஞ்சம் நேசிப்பாயா ?   அன்பான வாசகர் தோழமைகளே!!! எனது புதிய கதை  இப்பொழுது A mazon   ல்   வெளியாகி உள்ளது. படித்து  மகிழுங்கள்...! https://www.amazon.in/dp/B09Q2D7NNZ கதையைப் பற்றி: விழியில் மலர்ந்து , உணர்வில் கரைந்து ,   உயிரில் கலந்து நிலைப்பது தான் காதல். அவ்வளவு சுலபமாக ஒருவரிடத்தில் நுழைந்து விடாது காதல்.  அதை புரிந்து கொள்ளாமல் , காதல் என்பது கடையில் வாங்கும் கத்தரிக்காய்  போன்றது... யாருக்கு வேண்டுமானாலும் காதல் வரும்...யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம்...காதலிக்க வைத்து விடலாம் … சண்டை சச்சரவு இல்லாத ,   மனம் ஒத்த , ஈருடல் ஓருயிராய் வாழும்  இல்லற வாழ்க்கை காதல் திருமணத்தில் தான்  கிடைக்கும் என்ற புரிதலுடன் ,  காதலித்து மணக்க வேண்டும் என்ற கொள்கையுடன்  வளர்கிறாள் நம் கதையின் நாயகி. தன் வாழ்வில் சந்தித்த சில கசப்பான சம்பவங்களால் ,   காதல் என்றாலே எட்டிக்காயை சாப்பிட்டவனை போல முகத்தை சுளித்து , பின்னங்கால் பிடரியில் பட தலைதெரித்து ஓடும் நம் நாயகன் மீது மையல் கொள்கிறாள் அந்த பேதைப் ...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!