Posts

Showing posts from September, 2020

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-22

Image
  அத்தியாயம்- 22 ஆ தியின் மார்பில் சாய்ந்து நன்றாக உறங்கிய பவித்ராவை அப்படியே கையில் அள்ளி கொண்டான் .. அவளின் மென்மையான பூப்போன்ற மேனியின் மென்மையில் தன் கட்டுபாட்டை இழந்து தடுமாற ஆரம்பித்தது அவன் மனம்... எப்பவும் வேகமாக எட்டி வைத்து நடப்பவன் இன்று அவளை சுமக்கும் அந்த சுகத்தை இழக்க மனமின்றி மெதுவாக மிகவும் மெதுவாக   நடந்தான் அவளை ரசித்துக்கொண்டே... அப்படியும் அவன் அறை வந்திருந்தது... “அதுக்குள்ள அறை   வந்திருச்சா ?? “ என்ற ஏமாற்றத்துடன் அறைக்குள் சென்றவன் நேராக அவனின் படுக்கைக்கு சென்றான்...அவளை அப்படியே கட்டிக்கொண்டு          அவனுடனே கட்டிலில் தூங்க வைக்க   ஆசைதான்.. ஆனால்   அவள் எழுந்தால்   சாமி ஆடிடுவா என்று தன்னை   கட்டு படுத்திக்கொண்டவன்   திரும்பி வந்து அவளை அந்த பெரிய ஷோபாவில்   கிடத்தினான் மனமே இல்லாமல் .. மெல்ல உறுத்தும் நகைகளை மட்டும் கழட்டி வைத்தான்.. குழந்தை போல உறங்கும் அவளின் முகத்தை நெருக்கத்தில் காணும் பொழுது அவனுக்கு சத்திய சோதனையாக இருந்தது... இருந்தும் சமாளித்துக்கொண்டு அவள் மேல் போர்வையை போர்த்தி நெற்றியில் மென்மையாக முத்தம் இட்டான்... பின் நேராக பால்க

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-21

Image
அத்தியாயம்-21  கா ரை எடுத்து கிளம்பியதும் அதுவரை பொறுமையை இழுத்து பிடித்து இருந்தவன் கத்த ஆரம்பித்தான் ஆதித்யா.. “உனக்கு அறிவு இருக்கா டி.. அவன் ஒரு வுமனிஸ்ட்.. அவன் கிட்ட போய் இழிச்சு இழிச்சு பேசிக்கிட்டு இருக்க..” என்று கத்தினான் “நீ மட்டும் என்னவாம் “ என்று மெல்ல முனகிக்கொண்டாள். அவனுக்கு கேட்காதவாறு... கொஞ்ச நேரம் அவளை திட்டியவன் அவள் இன்னும் அமைதியாக இருப்பதை கண்டு “வாயில என்ன?? .. பேசு “ என்றான்.. அவளும் மெதுவாக அவன் புறம் திரும்பி “பேசி முடிச்சிட்டீங்களா??? “என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது யாருனு யோசிச்சீங்களா?? ... புது இடத்துல என்னை கொண்டு வந்து விட்டுட்டு நீங்க பாட்டுக்கு சுத்தி கிட்டிருந்தா கண்டவனும் வந்து பேசுவான் தான்...உன்னை யாரு என்னை தனியா விட்டுட்டு போக சொன்னது?” என்று பூமரங்கை அவனிடம் திருப்பினாள்.. அவளின் கேள்வி நியாயமானதாக இருந்தது... அதை புரிந்து கொண்டவன் கொஞ்சம் தணிந்து “சாரி “என்றான்.. பவித்ராவால் நம்ப முடியவில்லை அவன் தன்னிடம் சாரி கேட்பது... “சரியா கேட்கலை... இன்னோடு தரம் சொல்லுங்க பாஸ்” என்றாள் குறும்பாக “ஹ்ம்ம்ம் சார

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!