Posts

Showing posts from April, 2021

காந்தமடி நான் உனக்கு!!-31

Image
  அத்தியாயம்-31 கா லதேவன் காலில் சக்கரத்தை கட்டியது போல வேகமாக சுழன்று கொண்டிருந்தான்.   மேலும் ஒரு மாதம் கடந்திருக்க ,   அமுதன் அவனுடைய மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பிப்பதில் படு பிஸியாகி போனான். இப்பொழுது கிட்டதட்ட அதனுடைய எல்லா ஃபார்மாலிட்டீஸ் ம் முடிந்திருக்க ,   அடுத்த வாரத்தில் அதன் திறப்பு விழா என்றிருந்தது. விழாவிற்காக அவனுடைய பெற்றோர்கள் மும்பையிலிருந்து இங்கே வர இருக்கிறார்கள். தன்னுடைய தொழிலில் அடுத்த பகுதியை , புதிய துறையை தென்னிந்தியாவில் ஆரம்பிக்க இருக்கிறான் அமுதன்.   இது அவனுடைய கனவு ப்ராஜெக்ட். இதுவரை அவன் தந்தை கால் பதித்திராத துறை ஐ.டி துறை. அவருக்கு அதில் அவ்வளவாக பிடித்தம் இல்லாததால் இந்த பக்கம் பார்க்காமல் இருந்தார். ஆனால் அமுதன் அப்படியில்லையே. அவனுக்கு இந்த துறையிலும் ஆரவ் க்ரூப் ஆப் கம்பெனிஸ் க்கு நல்ல பெயர் இருக்கவேண்டும் என்று எண்ணினான். அதனால்தான் ஐ.டி நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று திட்டமிட்டு ,   அதையும் தென்னிந்தியாவை தேர்வு செய்து , அதிலும் பெங்களூரை   தலைமை இடமாக கொண்டு தன் நிறுவனத்தை தொடங்க இருந்தான். ஏனோ அவனுக்கும் பெங்களூருக்கும

I Love You. Will You Be Mine?-22

Image
  Episode-22 D eeksha who saw heaven in her husband's embrace and unlimited love was dissolved after a while. She woke up again and saw the time; it showed as 12 pm. Looking closer, her husband was asleep again in the exhaustion of having staged his remaining scenes in the play. "Nandan. Wake up. It’s at 12 pm. I'm hungry." Deeksha waked her husband up. He slowly woke up and tried to hug her again but she slipped out of his arms. "Nandan. It’s enough. Stop your naughty. I am going to take a bath. All my dresses are in my room. please go and get it." said Deeksha with soft anger and smile on her face Then she immediately went into the bathroom,   thinking that he would make a fuss again something. Abhi also got up smiling and got refreshed. Then he went to   Deeksha’s room and vacated her room and brought all her belongings to his room. Deeksha also came out after took a bath. They both ordered lunch to the room. After the meal, the two st

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-30

Image
  அத்தியாயம்-30   “ மா ப்பிள்ளை..   பவித்ரா கோவிலுக்கு போகணும் னு   சொன்னா..   .. நீங்களும் கூட போய்ட்டு வர்ரீங்கள??   “என்றார் பார்வதி அவர்களின் நாடகத்தை பார்த்து சிரித்து கொண்டே. “அவர் எதுக்கு மா ??   என்று அவசரமாக மறுத்தவளிடம் “பவித்ரா.. கல்யாணத்துக்கப்புறம் இரண்டு பேரும் ஒன்னாதான் கோவிலுக்கு போகனும்.... “ என்று முடித்தார்.. “ஆகா.. இப்ப இவன எப்படி கோவிலுக்கு இழுத்துட்டு போறது ?? “   என்று யோசித்தாள் பவித்ரா .. “சரி மாப்பிள்ளை..   நீங்க போய் குளிச்சுட்டு ரெப்ரெஸ் ஆகிட்டு வாங்க.. “ என்றார் பார்வதி.. “அத்தை.. நான் வேற ட்ரெஸ் எதுவும் எடுத்துட்டு வரலை.. “ என்று சமாளிக்க முயன்றான் “அம்மா கொடுத்ததுல ஜீன்ஸ் ம் டீ ஷர்ட்ம் இருக்கு..அதை போட்டுக்கங்க.. “என்று   முனகினாள் பவித்ரா   அடுத்து தனக்கு வரப்போகும்   ஆப்பை அறியாமல்... “சரி பவித்ரா.. நீ போய் மாப்பிள்ளைக்கு குளிக்க   உதவி செய்.. “   என்றார்.. அதை கேட்டதும் ஆதியின் மூளையில் மின்னல் வெட்டியது... “ஹே.. பூனக்குட்டி... என்கிட்டயா நீ சவால் விடுற ??   இப்ப இருக்குடி உனக்கு.. “ என்று மனதுக்குள் ஒரு இன்ஸ்டன்ட் திட்டத்தை உருவா

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!