Posts

Showing posts from November, 2021

நிலவே என்னிடம் நெருங்காதே!!-24

Image
  அத்தியாயம்-24 நி லவினி- தேவநாதனுக்கு சொந்தமான ஜமீனுக்கு உட்பட்ட கிராமங்களில் ஒன்றில் பிறந்தவள்.. அவள் தாத்தா ராமசாமி தேவநாதனுக்கு பள்ளி தோழன்... பள்ளியில் படிக்கும் பொழுது தேவநாதன் தான் ஒரு ஜமீன் வாரிசு என்று பெருமை பாராட்டாமல் எல்லாருடனும் இயல்பாக பழகுவார்.. அப்படித்தான் அவர் வகுப்பு தோழன் ராமசாமி மீது அவருக்கு நட்பு மலர்ந்தது.. சிறுவயதில் இருந்தே இருவரும் ஒன்றாக படித்தவர்.. பத்தாம் வகுப்புக்கு பிறகு மேல படிக்க வசதி இல்லாமல் ராமசாமி பள்ளியை விட்டுவிட்டார்... ஒரு நாள் தன் நண்பனை காண ராமசாமி வீட்டிற்கு சென்றவர் அவரின் ஏழ்மையை கண்டு மனம் வருந்தி தன் தந்தையிடம் சொல்லி ராமசாமி தந்தை விவசாயம் செய்யும் வகையில் ஒரு சென்ட் நிலத்தை வாங்கி கொடுத்தார்.. ராமசாமியும் தன் நண்பனை கட்டி கொண்டு அவருக்கு நன்றி சொன்னவர் தன் தந்தையுடன் இணைந்து விவசாயத்தில் ஈடுபட்டார்.. தேவநாதன் வளர்ந்து ஜமீன் பொறுப்பை ஏற்று கொண்ட பிறகும் தன் பால்ய சிநேகிதனை மறந்துவிடவில்லை.. நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் சென்று ராமசாமியை பார்த்து வருவார்... இருவரும் வளர்ந்து அவர்களுக்கு என குடும்பம் வந்துவிட்ட போதும் அவர்கள் நட்பு தொடர்ந

அழகான ராட்சசியே!!-31

Image
  அத்தியாயம்- 31 த ன் எதிரே நின்றிருந்த மகிழனை கண்டதும் அடுத்த நொடி மகிழ் என்று கத்தியவாறு வேகமாக   எழுந்தவள் பாய்ந்து சென்று அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள் சந்தியா... மகிழனும் மகிழ்ந்து போய் தன் மார்பின் மீது முகம் புதைத்து இருந்தவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்..   அவளோ எங்கே தான் விலகினாள் மகிழன் தன்னவன் தன்னை விட்டு பிரிந்து விடுவானோ என்ற அச்சத்தில் அவனை இன்னும் இறுக்கி கட்டிகொண்டு அவன்   மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.. அவனுள்ளே புதைந்து விட வேண்டும் என்ற வேகம் இருந்தது அவள் அணைப்பில்.. அதை கண்ட மகிழன்   பூரித்துப் போனான்..இந்த உலகத்தையே வென்று விட்டது போல மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு.. சிறிது நேரம் அப்படியே விட்டவன் அவள் முதுகை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தான்..சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டவள்   அவனிடமிருந்து விலகாமல் தலையை மட்டும் நிமிர்த்தி அவனை அண்ணாந்து பார்த்து “ஆமா.. நீங்க எப்படி இங்க வந்தீங்க ? “   என்று யோசனையுடன் கேட்டாள் சந்தியா.. “ஹ்ம்ம் என் பொண்டாட்டியை வேற யாரோ வந்து   பொண்ணு பார்க்க விட்டுடுவேனா ? அதான் உன்னை யாரோ பொண்ணு பார்க்க வந்த செய்த

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!