Posts

Showing posts with the label Kanthanmadi Nan Unakku

காந்தமடி நான் உனக்கு !!-3

Image
  அத்தியாயம்-3   அ ந்த பொடியன் காட்டிய தினசரியில் இருந்த புகைப்படத்தில் காந்தமாய் புன்னகைத்துக் கொண்டிருந்தவனை பார்த்ததும் அதிர்ந்து போனாள் சத்யா. அவன் அச்சு அசலாய் அவளவன் அமுதனைப் போலவே இருந்தான். ஆனால் அவனின் உடை அலங்காரம் , முகத்தில் தெரிந்த தேஜஸ் , உடல் மொழியில் தெரிந்த பணக்கார கலை மற்றும் அவன்   கண்களில் தெரிந்த அலட்சியம் கண்டிப்பாக அவன் அமுதன் இல்லை என்று எடுத்துக் காட்டியது. ஆனாலும் அவள் மனமோ அதை ஒத்துக்கொள்ள மறுத்தது. ஏனென்றால் அவன் முகம் பார்ப்பதற்கு அச்சு அசலாய் அப்படியே அவளவனை போலத்தான் இருந்தான்.   அந்த புகைப்படத்தில் லேசாக புன்னகைத்து இருக்க ,   அதில்   கொஞ்சமாய் தெரிந்த அந்த தெத்துப்பல்...அதுதான் அவனுடைய ஹைலைட்டே. அவன் சிரிக்கும்பொழுது அந்த தெத்துபல் இன்னும் எடுப்பாய் தெரிய , அப்படியே அவன் புன்னகை அவளை காந்தமாய் வசீகரிக்கும்.. அந்த பல் அப்படியே இவனிடமும் ஒத்துப் போனது.   அதைவிட அவனின் கம்பீரமான மீசை ,   கன்னத்தில் விழும் அழகான குழி , அதைவிட அவள் அடிக்கடி தொட்டுப் பார்த்து ரசித்த   அவன் இதழ்களுக்கு சற்று ம...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!