Posts

Showing posts from April, 2022

நிலவே என்னிடம் நெருங்காதே-69(Pre-Final)

Image
  அத்தியாயம்-69 ஒரு மாதத்திற்கு பிறகு : அந்த திருமண மண்டபம் களை கட்டியிருந்தது.. அந்த மேடையில் மணமகனாய் முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நின்றிருந்தான் அர்ஜுன்.. அவனருகில் ஒரு ஊன்று கோலை வைத்துக் கொண்டு முகத்தில் புன்னகையுடன் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நின்றிருந்தாள் சாந்தினி.. அவள் கால் வலிக்கும்போதெல்லாம் அவளைத் தாங்கிக் கொண்டவன் அவ்வப்பொழுது அவளை இருக்கையில் அமர வைத்து சற்று ஓய்வு எடுத்த பிறகு அவளை மெல்ல பற்றி  எழுப்பி மீண்டும் நிற்க வைத்தான்.. அதை பார்த்த அதிரதனுக்கு ரொம்பவுமே சந்தோஷமாக இருந்தது.. தன்னால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் எதிர்காலம் நேர் ஆகிவிட்டது என்ற நிம்மதி வந்து சேர்ந்தது.. கூடவே அந்த நிம்மதியை கொடுத்த தன் மனையாளை அவன் கண்கள் தேடின.. அந்த மண்டபத்தில் சுறுசுறுப்பாக இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தாள் நிலா.. சா ந்தினி விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இருந்த பொழுது அர்ஜுன் உடன் இணைந்து அவளை கவனமாக பார்த்து கொண்டாள் நிலா.. அடுத்த வாரத்திலேயே டிஸ்சார்ஜ் ஆகி இருக்க அவளை கட்டாய படுத்தி தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டாள் நிலா.. ஒரு சகோதரியாய் தோழியாய் அன்னையாய் அவளை தாங்

என்னுயிர் கருவாச்சி-50

Image
Hi Friends, எனது மற்ற  நாவல்களை   ஆடியோ நாவலாக  பதிவு பண்ண, சிறந்த குரல் தேவைப்படுகிறது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால்  9945076179 எண்ணில்  வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள்..நன்றி.!   அத்தியாயம்-50   இரண்டு மாதங்களுக்கு பிறகு: “ மா மா... இந்த ஊக்க  போட முடியல...கொஞ்சம் போட்டு விடேன்...”  என்றவாறு தன்   புடவை முந்தானையை  ஜாக்கெட்டோடு சேர்த்து வைத்து பிடித்தபடி ராசய்யா முன்னே வந்து நின்றாள் பூங்கொடி.   அவனும் அப்பொழுதுதான் தன் சட்டையை போட்டுக் கொண்டு  இருந்தவன் , சட்டையின்  கையை முழங்கை வரை மடித்து விட்டுக் கொண்டே நிமிர்ந்து அவளைப் பார்க்க ,  பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக  நின்றிருந்த தன் கணவனை பார்த்ததும் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.   அவள் கண்களில் வழிந்த காதலை கண்டு கொண்டவன் முகத்தில் சிறு கர்வம் மிளிற , “என்னடி பாக்கற ? “  என்றான்  சிறு வெட்கத்துடன்.   “எப்படி மாமா ?  வர வர நீ ரொம்ப அழகாயிட்டே  வர ? செம ஹேன்ட்ஸமா இருக்க...! முன்னாடி இருந்த கருப்பெல்லாம் கூட கொட்டி போய்டுச்சு... அப்படியே பளபளனு  ஹீரோ மாதிரி இருக்க...”   என்று அன்றுதான் சேவ் செய்ய்பட்டிர

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!