Posts

நிலவே என்னிடம் நெருங்காதே!!-23

Image
  அத்தியாயம்-23 அ ன்று இரவு , இரவு உணவை முடித்துவிட்டு தங்கள் அறையில் படுக்கையில் அமர்ந்து அலைபேசியை நோண்டி  கொண்டிருந்தாள் நிலவினி..மனதில் தேவநாதன் சொல்லியதே ஓடி கொண்டிருந்தது..   மணி பத்தை தாண்டியதும் அறைக்கு திரும்பி இருந்தான் அதிரதன்.. உள்ளே வந்தவன் நேற்றை போலவே குளித்துவிட்டு ஒரு கையால் தலையை துவட்டியவாறு வெளிவர , அவள் கண்கள் தானாக அவன் பக்கம் செல்ல முயன்றன.. ஆனால் அடுத்த நொடி நேற்று அவன் திட்டியது நினைவு வர , வலுக்கட்டாயமாக தன் கண்களை இழுத்து தன்னிடமே வைத்து கொண்டாள்.. அவனும் ஒரு கையால் தலையை துவட்டியவாறே வந்தவன் ஓரக்கண்ணால் அவளை பார்த்தவாறு வெளிவந்தவன்.. நேற்றை போலவே இன்றும் அவள் பார்வை தன்னிடம் வரும் என்ற எதிர்பார்ப்பும் சிறு குறுகுறுப்புமாய் அவளையே பார்த்திருந்தவனுக்கு முதல் ஏமாற்றம்.. மறந்தும் அவன் பக்கம் திரும்பவில்லை அவள்.. அதை கண்டு அவன் உள்ளே கொதிக்க ஆரம்பித்தது.. “சரியான திமிர் பிடிச்சவ.. “ என்று மனதுக்குள் திட்டியவாறு கட்டிலின் அருகில் வர , அதே நேரம் அவனின் அலைபேசி செல்லமாய் சிணுங்கியது.. அந்த சிணுங்களில் இருந்தே யாரென்று புரிந்துவிட , உதட்டில் மலர்ந்...

அழகான ராட்சசியே!!-30

Image
  அத்தியாயம்- 30   ச ந்தியா மகிழனை பற்றி எதை எதையோ நினைத்துக் கொண்டு அப்படியே நின்றிருக்க வெளியே குளியலறை கதவை வேகமாக தட்டினாள் மது.. அப்பொழுதுதான் சுயநினைவுக்கு வந்தவள் அவசரமாக தன் குளியலை முடித்து ஒரு டவலை கட்டிக் கொண்டு வெளி வர அங்கிருந்த மது “ஏன் டி... முன்ன பின்ன குளிச்சதே கிடையாதா ? முதல் முறை குளிக்கிற மாதிரி இவ்வளவு நேரம் குளிக்கிற..  சீக்கிரம் வா டி.. உன்னை ரெடி பண்ணனும் “  என்று முறைத்து அதட்டினாள் மது.. சந்தியாவும் அவளை  முறைத்தவாறே வெளி வந்தாள்.. “ சரி டீ..  சீக்கிரம் இந்த ப்ளவுசை போடு..நானே உனக்கு புடவை கட்டி விடறேன்..”  என்று திரும்பி நின்று கொண்டாள் மது.. சந்தியாவும் எதுவும் பேசாமல் அந்த ப்ளவுசை போட்டு கொண்டு திரும்ப , மது அவளுக்கு அழகாக அந்த புடவையை கட்டி விட்டாள்.. பின் கீழ குனிந்து அவள் புடவையின் ப்ளிட்சை நேராக வைத்து நீவி விட்டவாறே நிமிர்ந்து தன் தோழியை பார்க்க , சந்தியாவோ ஏதோ பலத்த யோசனையில் இருந்தாள்... “என்னாச்சு இவளுக்கு ? இதுவரைக்கும் நல்லாதானே சிரிச்சு பேசி கிட்டிருந்தா ? நான் குனிந்து அவள் காலை பிடித்ததுக்கு இந்நேரம் என்ன...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!