Posts

தேடும் கண் பார்வை தவிக்க-48

Image
  அத்தியாயம்-48 அ ந்த பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்தவன் ஓரப்பார்வையில் அருகில் இருந்தவளை பார்க்க , அவளோ விவேக் ன் தோளில் சாய்ந்து நன்றாக உறங்கி கொண்டிருந்தாள்.. அவளை அவ்வளவு நெருக்கத்தில் பார்க்க , ஏனோ உள்ளுக்குள் புரண்டது..அவளை பார்த்த நாள் முதலே அவனுக்குள் அவ்வபொழுது பனிச்சாரல் அடிக்கும்.. ஆனால் அடுத்த நொடி அந்த சது கண் முன்னே   வந்து நிற்பான் அவனை மிரட்டியவாறு.. அதனாலயே அவனை மனதிற்குள் கருவி கொண்டே தன் உணர்வுகளுக்கு அணை போட்டு தடுத்து வந்தான்.. ஆனால் அவள் தவறானவனை காதலித்து இருக்க , அதற்காக அவன் வருத்தபட்டாலும் அவளை காப்பாற்றி அந்த பாதிப்பில் இருந்து வெளிகொண்டு வர துடித்தது அவன் உள்ளே.. அந்த நொடியில்தான் காதலை பற்றி புரியாமல் இருந்ததும் புரிந்ததை போல இருந்தது.. இது மாதிரி தானே அந்த நெட்டை   ரிஷி தவித்திருப்பான்.. துடித்திருப்பான்..தன் மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் துடிப்பதும் உயிர் போகும் வலி பரவுவதும் காதலின் அடையாளங்கள் என தெளிவாக புரிந்து கொண்டான்.. “அப்படி என்றால் நான் இந்த ரெட் ரோஸ் ஐ காதலிக்கிறேனா ?”   என தனக்குள் ...

தேடும் கண் பார்வை தவிக்க-47

Image
  அத்தியாயம்-47 ரி ஷி அவளிடம் தன் காதலை சொல்லி யாசிக்க , அவளோ அவள் மாமனைத்தான் இன்னும் காதலிப்பதாக சொல்லி அவனை நிராகரித்து விட உள்ளுக்குள் உடைந்து போனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவளுடன் நல்ல நண்பனாக பழகி வந்தான் ரிஷி..   கண்ணம்மா ரிஷியை   திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்த அதையும் மறுத்து விட்டாள் தமயந்தி.. அதன்பிறகு அவள் கல்லூரி வேலையில் பிஸியாகி விட , அவர்களும் அவளை தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டனர்.. அவளின் ப்ராஜெக்ட் சப்மிஸ்ஸன் முடிந்து வைவா வும் முடிந்து விட   அவளுடைய கல்லூரியும் முடிந்து போனது.. அப்பொழுது தான் மீண்டும் கண்ணம்மா அவளின் திருமண பேச்சை ஆரம்பித்தார்.. இதற்கு இடையில் தினமும் இரவு நேரம் ரிஷி அவர்கள் இருவரிடமும் சிறிது நேரம் அழைத்து பேசிக் கொண்டிருப்பான்.. அவனுடன் பேசிய இந்த கொஞ்ச நாளில் மனம் மாறி இருப்பாள் என்று திரும்பவும் பேச்சை ஆரம்பிக்க அன்று சொன்ன அதே டயலாக்கை சொல்லி கண்ணம்மா வாயை அடைத்து விட்டாள் தமயந்தி..   கண்ணம்மாவும் அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டே இருந்தார்..   ஒ ரு நாள் அதிக...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!