Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-2

Image
அத்தியாயம்-2 ம ணமேடையில் அமர்ந்து இருந்த பவித்ரா தன் அருகில் மணமகனாக அமர்ந்து இருந்தவனை கண்டதும் அதிர்ந்து போய் “இவனா என் அருகில் அமர்ந்து இருப்பது.? இவன் எப்படி இங்கே” என்ற கேள்வியுடன் ஆதியை பார்க்க அவனோ இவளின் எண்ணத்தை புரிந்து கொண்டவனாக “நானே தான் பேபி“ என்று குறும்பாக கண்ணடித்தான் தாலியை கையில் பிடித்தபடி... பவித்ராவுக்கு இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று உரைக்கவும் அவசரமாக மணமேடையில் இருந்து எழுந்திருக்க முயன்றாள்.. ஏற்கனவே ஆதி மிகவும் நெருக்கத்தில் அமர்ந்து இருந்ததால் அவளால் உடனே எழுந்திருக்க முடியவில்லை. அவளின் எண்ணத்தை புரிந்து கொண்டவன் அவள் எழுந்திருக்க விடாமல் அதற்குள் அவசரமாக அந்த பொன் தாலியை பவித்ராவின் கழுத்தில் அணிவித்திருந்தான்.. ஆதி இரண்டு முடிச்சுகளிட அவன் பெரியம்மாவின் மகள் ஜனனி நாத்தனார் முறைக்காக மூன்றாவது முடிச்சை போட்டு பவித்ராவை தன் மனைவியாக்கி இருந்தான் ஆதித்யா ... நடந்த நிகழ்வுகள் புரிய சில விநாடிகள் ஆனது பவித்ராவிற்கு.. அவள் இப்பொழுது ஆதித்யாவின் மனைவி... எல்லாம் தன் கையை மீறிவிட்டது..இனிமேல் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து அதிர...

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-1

Image
அத்தியாயம்-1 பொ ழுது இன்னும் சரியாக புலர்ந்திராத அந்த அதிகாலையில், அந்த திருமண மண்டபம் வண்ண வண்ண பூமாலை தோரணங்களுடனும், அலங்கார விளக்குகளுடன் அழகாக மின்னி கொண்டிருந்தது. வாயிலில் இரண்டு பெரிய வாழை மரங்கள் கம்பீரமாக நின்று எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது.. “பவித்ரா வெட்ஸ் ஆதித்யா ” என்று மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த அந்த திருமண வரவேற்பு பலகை, அந்த விழாவின் நாயகன், நாயகி பெயர்களை அனைவருக்கும் அறிவித்து அழகாக வீற்றிருந்தது. மண்டபத்தின் உள்ளே எங்கு திரும்பினாலும் அழகழகான பெண்கள் வண்ண வண்ண பட்டுபுடவையும் அதற்கு பொருத்தமாக அணிகலன்களும் அணிந்து ஜொலித்தனர். எல்லார் முகத்திலும் திருமணத்திற்கே உரித்தான மகிழ்ச்சி நிறைந்து இருந்தது. அதுவும் மணட்பத்தின் வெளியே அணி வகுத்திருந்த கார்களும், மண்டபத்தின் உள்ளே உள்ள பெண்களின் கழுத்துகளில் மின்னிய வைரங்களும் அது ஒரு VIP வீட்டு திருமணம் என்பதை சொல்லாமல் சொல்லியது... திருமண மேடை மிக அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.. இந்த மேடைக்கு மட்டுமே பல லட்சங்கள் ஆகியிருக்கும்.. மேடையின் நடுவில் வீற்றிருந்த ஐயர் ,திருமண சடங்குகளுக்கான வேலைகளை ஆரம்பி...

தவமின்றி கிடைத்த வரமே-45

Image
அத்தியாயம்-45 ஏ தோ ஒரு மாய லோகத்தில் சஞ்சரித்தனர் இருவரும்... அவர்களின் மோன நிலையை பொறுக்காமல் வெளியில் மக்கள் நடமாடும் சத்தம் கேட்க, அதில் விழித்து கொண்டவன் மனமே இல்லாமல் அவள் இதழை விடுவித்தான்.. “சோ ஸ்வீட் ஹனி... தேங்க்யூ சோ மச்... சீக்கிரம் மாமாகிட்ட சொல்லி நாள் பார்க்க சொல்லலாமா? இது நாள் வரை காத்திருந்தது போதும்.. இனிமேலும் உன்னை பிரிந்து என்னால் காத்திருக்க முடியாது.. “ என்றான் தாபத்துடன்.. அவனை பார்த்தால் அன்றுதான் அதுவும் 5 நிமிடம் முன்னர் தான் தன் காதலை சொன்னவன் போன்று இல்லை. பல வருடங்கள் காதலித்து பழகியவனை போல உரிமையுடன் பேச மித்ரா வாயடைத்து மந்திரத்துக்கு கட்டுண்டவளை போல தலையை மட்டும் ஆட்டினாள்.. அவளுக்கு தெரியாது.. அவன்தான் அவன் உலகில் அவளுடன் தினமும் காதல் மொழிகளை பேசி அவளை கொஞ்சி சிராட்டி பாராட்டி வருகிறான் என்று.. அதனாலயே அவள் தன் காதலை ஏற்று கொண்டதும் எந்த தயக்கமும் இல்லாமல் ஷ்யாம் அவளிடம் பழக முடிந்தது... அவள் தலை அசைக்கவும் “தேங்க்யூ சோ மச் மிரா... ஐ லவ் யூ..” என மீண்டும் அவளை மெல்ல அணைத்து விடுவித்தான்.. மித்ரா வுக்கோ அவனை விட்டு விலகவே மனம் இல்லை... அவன் அணை...

தவமின்றி கிடைத்த வரமே-39

Image
அத்தியாயம்-39 ம றுநாள் கண் விழித்தவள் தலை பாரமாக இருக்க, குளிக்க கூட பிடிக்காமல் தன் மாமியார் கொடுத்த காபியை வாங்கி கொண்டு தோட்டத்திற்கு சென்று விட்டாள்.. அவர் பார்வை வேறு அவளுக்கு கஷ்டமாக இருந்தது.. அவளை ஆராயும் பார்வையை அவளால தாங்க முடியவில்லை.. எல்லாத்தையும் தன் மாமியாரிடம் கதை அடிப்பவள் தங்களுக்குள் இருக்கும் இந்த பிணக்கை பற்றி சொல்ல வாய் வரவில்லை.. அதனால் அவர் பார்வையில் இருந்து தப்பித்து தோட்டத்திற்கு சென்று விட்டாள்.. காபியை பருகியபடி தன் அலைபேசியை எடுத்து பார்க்க, கை தானாக மித்ரா மெசேஜை திறந்தது.. அதில் இன்னும் சில புகைப்படங்களை அனுப்பி இருந்தாள்.. எல்லாவற்றிலுமே இருவரும் நெருக்கமாக இருப்பது போலவும் அதுவும் கடைசியாக இருந்த புகைப்படத்தில் வசி அவள் கட்டிலில் படுத்திருக்க அவன் மீது சாய்ந்த படி அமர்ந்து இருந்தாள் மித்ரா... அதை கண்டதும் உடல் எல்லாம் பற்றி எரிந்தது மலருக்கு.. அதே நேரம் மித்ரா மலருக்கு அழைக்க, அதை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்து எடுக்காமல் விட்டாள்.. மீண்டும் விடாமல் இரண்டாவது முறை அவள் அலைபேசி அழைக்க வேறு வழியில்லாமல் அதை எடுத்தாள் மலர்.. “ஹாய் மலர்... குட்ம...

தவமின்றி கிடைத்த வரமே-37

Image
அத்தியாயம்-37 த ன் தம்பியின் பதிலை கேட்டவள் உள்ளம் குளிர்ந்து போக, “டேய்.. உன் பொறுப்புணர்வு நினைச்சு அப்படியே புல் அரிக்குது டா.. ரொம்ப சந்தோஷம் நீ இந்த அளவுக்கு யோசிக்கறியே.. அதுவும் எனக்காக இவ்வளவு யோசிச்சு பார்க்கறியே.. ரியலி ஐ ப்ரௌட் ஆ யூ.. அடுத்த ஜென்மத்திலும் நீயே எனக்கு தம்பியா வரணும்.. “ என்று சிரித்தவள் “இனி... ஆனாலும் நீ நினைக்கிற மாதிரி பெருசா ஒன்னும் எதிர்ப்பு இருக்காது.. நீ குதிரை ல வந்து தூக்கிட்டு போய் தாலி கட்டற அளவுக்கெல்லாம் போகாது.. நீ அந்த குழப்பதை விடு.. உண்மையிலயே உனக்கு வசு வை புடிச்சிருக்கா?. அவளை கல்யாணம் பண்ணி உன் பக்கத்துலயே வச்சுக்க தோணுதா? “ “ஹ்ம்ம்ம் யெஸ் யெஸ்..அதே தான் மலர்.. நான் இதுவரைக்கும் திருமணத்தை பத்தியெல்லாம் யோசிச்சதில்லை. அதற்கான வயதும் இது இல்ல. நான் இன்னும் மாஸ்டர் படிச்சு நல்ல ஒரு பொசிசனுக்கு வரணும்.. ஆனால் அப்படி ஒரு பொசிசினுக்கு வந்த பிறகு என் பெர்சனல் சைட் பார்த்தால் எனக்கு துணைவியா எண்ணி பார்த்தால் வசு தான் முன்னாடி வந்து நிக்கறா.. அப்படி பார்த்தால் அவளை தவிர்த்து வேற ஒருத்தியை என பக்கத்துல நிறுத்தி பார்க்க முடியலை.. சோ... இப்...

தவமின்றி கிடைத்த வரமே-34

Image
அத்தியாயம்-34 த ன் அன்னையிடம் பேசி முடிக்கவும் அடுத்த நிமிடம் அவள் அலைபேசி ஒலிக்க, மீண்டும் அதை எடுத்து அதன் திரையில் பார்க்க மித்ரா என்று ஒளிர்ந்தது.. அந்த பெயரை கண்டதுமே அவள் உற்சாகம் எல்லாம் வடிந்து போனதை போல இருந்தது.. ஏனோ அவள் பெயரை கேட்டாலே அவளுக்கு வேப்பங்காய் போல கசந்தது.. அந்த அழைப்பை ஏற்கவா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருக்க அது முழுவதும் அடித்து நின்று போயிருந்தது... அப்பாடா என்று நிம்மதி அடைய அவள் நிம்மதியை குழைக்க என்று மீண்டும் ஒலித்தது.. அதற்கு மேல் தவிர்க்க முடியாமல் அந்த அழைப்பை ஏற்க “ஹாய் மலர்... எப்படி இருக்க?? “ என்றாள் மித்ரா உற்சாகமாக.. அவள் உற்சாகத்தை கண்ட மலருக்கு யோசனையாக இருந்தது.. “இவளுக்காகத்தானே நேற்று இரவு தன் கணவன் பதறி துடித்து ஓடினான்..இப்ப என்னடான்னா இவள் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறாளே ?? “ என்று அவசரமாக யோசித்தவள் “நான் நல்லா இருக்கேன்.. மித்ரா.. நீங்க எப்படி இருக்கீங்க?? “ என்றாள் வர வழைத்த உற்சாகத்துடன்.. “ஹ்ம்ம் ஐம் பைன்.. அப்புறம் பாவம் நைட் உன்னுடைய பர்ஸ்ட் நைட் நடக்காமல் ரொம்ப ஏமாந்து போயிருப்பியே...அதான் எப்படி இருக்க னு தெரிஞ்சுக்க போன...

தவமின்றி கிடைத்த வரமே-32

Image
அத்தியாயம்-32 ஓ ர கண்ணால் மித்ரா நின்றிருந்த தோற்றத்தை கண்டதும் மலருக்கு கடுப்பாக இருந்தது.. அவனும் அதை தடுக்காமல் தள்ளி நிற்காமல் இளித்து கொண்டு நிற்பதை கண்டதும் இன்னும் பற்றி கொண்டு வந்தது மலருக்கு.. “ஒரு வேளை அவள் சொன்ன மாதிரி என் அப்பாவை காப்பாற்ற எண்ணி  கடமைக்காகத்தான் என்னை மணந்து கொண்டானா?? இவர்கள் இருவரும் தான் ஜோடி பொருத்தம் சரியாக இருக்குமோ? “ என்று மித்ராவை அளவிட்டு பார்க்க, அவளோ பல லட்சங்கள் விலை மிக்க ஒரு டிசைனர் ஸாரியில் அதற்கான ஒப்பனையுடன் பணக்கார மிடுக்குடன் கை ஹீல்ஸ் உடன் நிமிர்ந்து நின்று வசியின் கைபிடித்து கம்பீரமாக நின்றிருந்தாள்.. அவளுடன் தன்னை ஒப்பிட்டு பார்க்க, மித்ரா மடமடவென்று மேல ஏறி போனாள்.. மலர் இருந்த தராசு தடாலென்று கீழ விழுந்தது... அவளின் அந்த மிடுக்கான தோற்றமும் கண்ணில் தெரிந்த ஒரு அலட்சிய பார்வையும் ஒரு பிரமிப்பை கொடுக்க, வசிக்கு இந்த மாதிரி ஒரு மனைவி இருந்தால் தான் அவன் கலந்து கொள்ளும் பல முக்கிய விழாவுக்கு பொருத்தமாக இருக்கும்.. அதை விட்டு பட்டிகாடு மாதிரி இப்படி பட்டு புடவையை சுற்றி கொண்டு நகைகளை அள்ளி பூட்டி கொண்டு நிற்கும் நான் எப்படி பொ...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!